Posts

Showing posts from September, 2014

கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!

🌼கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை🌼 🌼ஒரு நாள் நான் முடிவு செய்தேன், இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… 🌼ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று. துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். 🌼அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன். 🌼“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!” 🌼கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது… 🌼“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?” 🌼“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன். 🌼“நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். 🌼அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. 🌼ஆனால் அப்போது மூங்க

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

November 2013, அந்த மிக அற்புதமான சாரலும் மழையும் கூடிய அந்த நேரத்தில் குமார் தனது அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து அவசர அவசரமாக கீழே இறங்கினான். தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தன் சொந்த உழைப்பில் வாங்கப்பட்ட scarbio car -ல் தனது வாகன ௐட்டுநர் அழைத்துச் செல்ல அந்த வண்டி எழும்பூர் இரயில் நிலையத்தில் வந்து நின்றது. இரயில் நிலையத்தில் உள்ளே நுழைந்தான்,  தான் முதல் வகுப்பு பெட்டியில் முன்பதிவு செய்து வைத்திருந்த இடங்களில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளோடு அமர்ந்தான். அந்த வண்டி மிக அற்புதமான குளிரான சூழலில் விச் விச் விச் என்று திருநெல்வேலியை நோக்கி பறந்தது. திருநெல்வேலியை நெருங்குமிடத்திலே கள்ளிக்காடு என்னுமிடத்தில் இரயில் நின்றது. அவசர அவசரமாக தன்னுடைய suitcase- களை எடுத்துக்கொண்டு, மனைவி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு இரயிலில் இருந்து இறங்கி வெளியே வந்தான். அங்கே அவனுக்காக ஒரு பழைய ambassador car ஒன்று காத்து நின்றது. அந்த car- ல் ஏறி அமர்ந்தான், அதிலே அவனுடைய பிள்ளைகள் எதிர்பார்க்க கூடிய music player இல்லை.  அவனுடைய மனைவி எதிர்பார்க்க்க் கூடிய AC இல்லை. அப்படிய

Popular posts from this blog

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்!!!

ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் !

கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!