Posts

Showing posts from September, 2016

கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!

🌼கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை🌼 🌼ஒரு நாள் நான் முடிவு செய்தேன், இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… 🌼ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று. துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். 🌼அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன். 🌼“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!” 🌼கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது… 🌼“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?” 🌼“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன். 🌼“நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். 🌼அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. 🌼ஆனால் அப்போது மூங்க

அமிலம்...

Image
மணி காலை 5.30. தூக்கமே வரல. இன்னும் மனிதாபிமானமும் இரக்க குணமும் மனுஷங்களுக்கு இருக்கா இல்ல பணத்த தேடி அலையுற வேளைல மத்த மனுஷங்களோட கஷ்டங்களையும் வேதனைகளையும் திரும்பி பாக்க நேரம் இல்லையான்னு தெரியல. ஏதோ டீக்கடைளயும் நியூஸ்பேப்பர்லயும் அப்பப்ப பாக்குற ஒரு விஷயம்,  இவனுங்களுக்கு வேற வேலையே கிடையாதுன்னு அந்த செய்திகள படிக்காம விடற ஒரு விஷயம், முதல் முறையா என் கண்ணு முன்னாடி நடந்துச்சு. முன்தினம் இரவு எட்டு மணி. செம்மொழி உணவகம், அடையார், சென்னை. வணிகர் தினம்னாலோ, மழை பேஞ்சாலோ, தெருல ஏதாவது அரசியல் கட்சி மீட்டிங் நடந்தாலோ எல்லா ஹோட்டலையும் மூடிடுறாங்க. எங்கள மாதிரி பேச்சுலர் பசங்க சோறுக்காக ஹோட்டல் தேடி தேடி அலைய வேண்டியதா போயிடுது. நேத்து நடந்ததும் இதே கதை தான். செம்ம மழை. அப்டின்னுலாம் சொல்ல முடியாது. சென்னைக்கு அது பொருந்தவும் பொருந்தாது. லேசான மழைதான். ஆனா ஊரெல்லாம் தண்ணி. எல்லா சின்ன ஹோட்டலும் மூடிட்டாங்க. நான் எப்பயும் கணக்கு வெச்சு சாப்படற அக்கா ஹோட்டலயும் காணோம். ஹோட்டல்ன்னா தள்ளு வண்டிக்கடை. ஊரெல்லாம் சுத்தி கடைசியா நான் கண்ட ஹோட்டல்தான் இந்த ‘செம்மொழி உணவகம்’

சின்ன தாய் அவள்...

Image
சில நேரத்துல ஏன் அம்மா எதுக்கெடுத்தாலும் பயந்து பயந்து இப்டி கவல பட்டுக்குறாங்கன்னு தோணும். அதுக்கெல்லாம் அனுபவமிக்க அப்பா அழகா ஒரு பதில் வெச்சிருப்பாரு. “அவ வீட்ட விட்டு வெளில எங்கயும் போகாம இருக்கால்ல அதான் டா”ன்னு. அம்மாக்கு கோயில் தெரியும், மார்கெட் தெரியும், தன் புருஷன் தெரியும், என்னைத் தெரியும். இவ்ளோதான் அவங்க. அப்பா Typically அப்பா. ஹி காட் வி.ஆர்.எஸ். அப்புறம் அந்த பணத்துல சென்னைல ஒரு வீடு வாங்கிக்கிட்டு “நாங்களும் உன் கூடவே வந்தடறோம்ப்பா”ன்னு இங்க வந்துட்டாங்க. நான் final year ஸ்டூடென்ட். சில பேர் படிப்புல அந்த அளவு இஷ்டம் இல்லனாக்கூட அம்மா அப்பாக்காக நல்லா படிச்சு நல்ல Rank வாங்குவாங்க இல்லையா? நான் அந்த Type. Placements நடந்துட்டிருந்த சமயம். அம்மா வழக்கத்த விட நெறைய விரதம் இருக்க ஆரம்பிச்சாங்க. எனக்கு சாமி மேல அவ்ளோ இஷ்டம் கெடயாது. அப்பா மாதிரியே. ஆனா அம்மாவோட நம்பிக்கைய மோசம் பண்ணமாட்டோம். உண்மையா ஒத்துக்கணும்ன்னா ஒரு தனிப்பட்ட மனுஷனோட தீர்க்கமான நம்பிக்கைய சிதைக்கிற அளவு எனக்கு ஷக்தி இருந்தாலும் அதுக்கு மாற்று நம்பிக்கை குடுக்க முடிஞ்சா மட்டும்

ஒரு கைதியின் புத்திசாலித்தனம் 😅😅

Image
😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢     புழல் மத்திய சிறையில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர். இறக்குமுன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது. 😢  முதல் கைதியின் ஆசை: நல்ல பெண்,நல்ல சாப்பாடு ,நல்ல மது , MGR சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும். என்றான் , அவனது மூன்று ஆசைகளும்,..... நிறைவேற்றப்பட்டன. 😢 இரண்டாவது கைதியின் ஆசைகள் ; நல்ல பெண்,நல்ல உணவு, காமராஜர் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன. 😳  மூன்றாவது கைதி : 🍋  தனது முதல் ஆசையாக மாம்பழம் வேண்டும் என்று, கேட்டான். அப்போது மாம்பழ சீசன் இல்லை.எனவே தூக்கு தண்டனை ஆறு மாதகாலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆறு மாதகாலத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசை என்ன என்று, கேட்டனர். 🍒  செர்ரிப் பழம் என்று பதில் வந்தது. அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு, பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது. 😳  இப்பொழுது ,.... மூன்றாவது , ஆசையாக அவன் சொன்னான்,''என் உடல் தற்போ

ஒரு குட்டி கதை

Image
ஒரு அரசர் இருந்தார் , அவரிடம் 10 காட்டு நாய்கள் இருந்தது. அவர் தவறுகள் செய்த எல்லா அமைச்சர்களையும் சித்திரவதை செய்து சாப்பிட அவற்றை பயன்படுத்தினார். மந்திரிகளில் ஒருவர் ஒரு முறை ஒரு தவறான கருத்து தெரிவித்தார், அது ராஜாவிற்கு  பிடிக்கவில்லை.  அதனால் அவர் அந்த அமைச்சரை அந்த நாய்களிடம்  தள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். அதற்கு அமைச்சர் கூறினார், "நான் 10 ஆண்டுகள் உங்களிடம் பணியாற்றினேன்,  நீங்கள் எனக்கு இதை செய்ய போகிறீர்கள்? நீங்கள் என்னை அந்த நாய்களிடம்  தூக்கி போடும் முன்பாக எனக்கு 10 நாட்கள் அவகாசம் கொடுங்கள்! " அரசர் ஒப்புதல் ... முதல் நாள், அமைச்சர், நாய்களை கவனித்து கொண்டிருந்த காவலரிடம்  சென்று, "நான் நாய்களுக்கு பணியாற்ற விரும்புகிறேன்" என்று கூறினார். பாதுகாப்பாளர் குழப்பினார், ஆனால் அவர் ஒப்பு கொண்டார். எனவே அமைச்சர், நாய்களுக்கு உணவளித்தல், அவற்றை குளிப்பாட்டுதல், அவர்களை சுத்தம் செய்தல் என்று அவற்றுக்கு அணைத்து பணிவிடைகளும் செய்தார். 10 நாட்கள் முடிவடைந்த போது, ராஜா அவரை தூக்கி அந்த நாய்களிடம் எறியுமாறு பணியாட்களுக்கு உத்தரவிட்டார்.

Popular posts from this blog

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்!!!

ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் !

கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!